×

திருச்சியில் இறுதிகட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்த அமைச்சர் வெல்லமண்டி நடராஜனை முற்றுகையிட்ட மக்கள்!

திருச்சி: திருச்சியில் இறுதிகட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்த அமைச்சர் வெல்லமண்டி நடராஜனை மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 5 ஆண்டாக தொகுதிப் பக்கம் வராமல் தற்போது ஒட்டுக் கேட்க மட்டும் வருவதா என்று மக்கள் ஆவேசமடைந்துள்ளனர்.

Tags : Minister ,Vellamandi Natarajana , Trichy, Minister Vellamandi Nadarajan, siege
× RELATED அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையன் மனைவியிடம் மோசடி முயற்சி